ஸ்ரீராதா டத்தா, புதுடில்லியை தளமாகக் கொண்டிருக்கும் முன்னணி சிந்தனைக் கூடமான, விவேகானந்தா சர்வதேச நிதியத்தின், அயலக கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவராவார். விவேகானந்தா சர்வதேச நிதியம், ஆளும் பி.ஜே.பி அரசாங்கத்தின் கொள்கை சார் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல முக்கிய சிந்தனைக் கூடமாகும்.